கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கலாஹலி கிராமத்தில், மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே அவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்…
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார். அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'டீப்ஃபேக்'…
பெங்களூருவில் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்திய பெண் ஒருவர், பயணம் முடிந்த பிறகு அந்த வாகன ஓட்டுநர் தன்னை வீடியோ கால் செய்து துன்புறுத்தியதாகப்…
கொல்கத்தாவின் அமைதியான குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த ராதா தனது கணவர் அருண் மற்றும் நர்சிங் பயின்று வந்த தனது சொந்தத் தங்கை மீரா ஆகியோரின் துரோகத்தால்…
பெங்களூரு இஜிபுராவைச் சேர்ந்த 26 வயது தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், கடந்த ஜனவரி 5-ம் தேதி டேட்டிங் செயலி மூலம் 'இஷானி' என்ற பெண்ணுடன் பழகத்…
பீகாரைச் சேர்ந்தவர் குந்தன் ராஜ். இவர் சமூக வலைத்தளம் மூலமாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த நபர்…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கூட்டு மங்கலம் பகுதியை சேர்ந்த பிளம்பர் ஆன வினோ என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுடன் கடந்த…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு அக்., 5ஆம் தேதி வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ அழைப்பில் பேசிய பெண்,…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான பெண் மருத்துவர் அந்த பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் உறைவிட மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஐந்தாம்…