தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு அக்., 5ஆம் தேதி வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ அழைப்பில் பேசிய பெண், இளைஞரின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி 2.6 லட்சம் பணத்தை பறித்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது போன்ற மோசடிகளில் இளைஞர்களின் பணம், பொருள் பறிபோவதோடு மட்டுமன்றி எதிர்காலமும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…