பண்டிகை காலங்களில் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வருகின்றனர். பெரும்பாலானோர் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் விற்பனை 10 நிமிடங்களில் 90% நிறைவு பெற்றது.
பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14-ஆம் தேதி ரயில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் சுமார் 10 நிமிடங்களிலேயே சாதாரண வகுப்பு கொண்ட ரயில்களில் டிக்கெட் நிறைவடைந்தது. உயர் வகுப்பு பெட்டிகள் கொண்ட ரயில்களில் மட்டும் டிக்கெட்டுகள் உள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…