மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கணவன்மார்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் விசித்திரமான கோரிக்கை நீதிமன்றத்தையே அதிரவைத்துள்ளது. தனது மனைவியையும் மகளையும் மச்சான் கடத்திவிட்டதாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டபோது, சம்பந்தப்பட்ட பெண் தான் கடத்தப்படவில்லை என்றும் விருப்பத்துடனேயே வாழ்வதாகவும் தெரிவித்தார்.
இதில் உச்சகட்ட திருப்பமாக, மச்சானின் மனைவியும் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவரின் தங்கையுமான பெண், “அவர் என் அக்காவுடனேயே வாழட்டும்; எனக்கு என் அக்காவின் கணவருடன் வாழவே விருப்பம்” எனத் தெரிவித்தார். ஏதோ ஒரு பொருளை மாற்றிக்கொள்வது போலத் தங்களது கணவன்மார்களை மாற்றிக்கொள்ளச் சகோதரிகள் முன்வைத்த இந்தக் கோரிக்கையைக் கேட்டு நீதிபதியே அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி…
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…