மச்சான் எனக்கு வேணும்.. என் புருஷன் அக்காகிட்ட இருக்கட்டும்… நீதிமன்றத்தில் சகோதரிகள் சொன்ன வார்த்தை… நீதிபதியே அதிர்ச்சி போன தருணம்..!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கணவன்மார்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் விசித்திரமான கோரிக்கை நீதிமன்றத்தையே அதிரவைத்துள்ளது. தனது மனைவியையும் மகளையும் மச்சான் கடத்திவிட்டதாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டபோது, சம்பந்தப்பட்ட பெண் தான் கடத்தப்படவில்லை என்றும் விருப்பத்துடனேயே வாழ்வதாகவும் தெரிவித்தார்.

இதில் உச்சகட்ட திருப்பமாக, மச்சானின் மனைவியும் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவரின் தங்கையுமான பெண், “அவர் என் அக்காவுடனேயே வாழட்டும்; எனக்கு என் அக்காவின் கணவருடன் வாழவே விருப்பம்” எனத் தெரிவித்தார். ஏதோ ஒரு பொருளை மாற்றிக்கொள்வது போலத் தங்களது கணவன்மார்களை மாற்றிக்கொள்ளச் சகோதரிகள் முன்வைத்த இந்தக் கோரிக்கையைக் கேட்டு நீதிபதியே அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

Soundarya

Recent Posts

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

4 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

14 minutes ago

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

52 minutes ago