மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடைபெற்ற நிலையில்,…
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டையில்…
மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில், செய்வினை மற்றும் மாந்திரீகம் செய்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அண்டை வீட்டார் ஒருவரை ரூ.1.20 லட்சம் பணம் கொடுத்து கூலிப்படை…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் பட்நகர் பகுதியில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, கிரேன் மூலம் ஒரு காரை சுமார் 40 அடி உயரத்தில் தொங்கவிட்டு…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்தது. விளையாட்டின் போது அந்தப்…
மத்தியப் பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில், ரயிலில் தீப்பிடித்துவிட்டதாகப் பரவிய வதந்தியை நம்பி அவசரமாகக் கீழே இறங்கிய பயணிகள், எதிரே வந்த மற்றொரு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் ஏழைத் தொழிலாளி ஒருவர், "பண்பாடு" பேசும் ஒரு சமூக விரோதியால் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் மனதை உலுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபரான ரச்னா குர்ஜார் (Rachna Gurjar), அண்மையில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனக்குச் சொந்தமான தங்க,…
மத்திய பிரதேச மாநிலம் பந்துர்னா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தில் இறந்த பாம்பு குட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம்…