“குறி வச்சு தூக்கும் தவெக அரசு”… அடுத்த விக்கெட் ரெடி… 60 ஆண்டுகால ரகசிய ஒப்பந்தம் காலி… மாஜிக்களை சைலண்ட் மோடுக்கு அனுப்பிய விஜய் அரசின் அதிரடி வேட்டை…!

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழல் முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது சோதனைகளும் வழக்குகளும் வெறும் அரசியல் சடங்காக மட்டுமே முடிந்துவிடும் என்ற நிலையை மாற்றி, தற்போதைய தவெக அரசு ஊழல் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ. வேலு, மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், திமுகவின் பல முன்னாள் அமைச்சர்கள் தங்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தில் தற்போது ‘சைலண்ட் மோடிற்கு’ சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், அதனைப் புதுப்பிப்பதிலும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறி, திமுக பிரமுகர் அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டால், இறுதியாகப் பாய்ந்து வரும் குற்றச்சாட்டுக்கள் தன் மீதே திரும்பும் என்பதால் அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடும் பதற்றத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சட்டரீதியான நெருக்கடியில் இருந்து தப்பிக்க, தற்போதைய ஆளுங்கட்சிக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் மூலம் அவர் திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகின்றன.

முந்தைய அரசுகளைப் போலன்றி, லஞ்சம் மற்றும் ஊழல் மூலம் சொத்துக் குவித்த மாஜி அமைச்சர்கள் மீது உரிய விசாரணை நடத்தி அவர்களுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்பதில் தவெக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கே.என். நேரு, அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, சிவசங்கர், எ.வ. வேலு, மூர்த்தி மற்றும் சேகர்பாபு உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் தவெக அரசின் அதிரடிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஊழல் வழக்குகளின் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதன் வழியாக, திமுகவின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்து, தவெக அரசு மக்கள் மத்தியில் தங்களின் நேர்மையான நிர்வாகத்திற்கான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

Visaka

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

5 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

5 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

5 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago