மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இதற்கு ஜான் பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடிக்கு கண்டனம் தெரிவித்தது பேசுபொருளாகமாறியது .
இது தொடர்பாக ஜான் பாண்டியனிடம் பேசியபோது, கூட்டணி குறித்து மூன்று மாதங்களுக்கு பிறகே இறுதி முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார். இதனால், டிடிவி, ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து TMMK-வும் தற்போது அந்த கூட்டணியில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…