உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், 38 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட 18 வயது இளைஞனுடன் ஓடிச் சென்ற நிலையில், தற்போது அவரையும் ஏமாற்றிவிட்டுத் தனது மைத்துனருடன் தப்பியோடியுள்ள விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, சரிதா என்ற அந்தப் பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளைக் கைவிட்டு, தனது மகள் திருமணம் செய்யவிருந்த ராகுல் என்ற இளைஞனுடன் காதல் வயப்பட்டு மாயமானார். இருவரும் பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி ராகுல் வேலைக்குச் சென்ற நேரத்தில் சரிதா அங்கிருந்து மறைந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர் பகுதியில், பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளித் தாளாளர் போக்சோ…
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளைக் கையாள்வதில் ஒரு அதிரடியான வியூகத்தை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா 'அம்மா அதிமுக' என்ற…
சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் தற்போது தமிழக அரசியலில்…
தேமுதிகவின் கூட்டணிக் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியான விளக்கத்தை…
சென்னை புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரமும், அதனைத் தொடர்ந்து நடந்த…