வெயில்ல துடிதுடிச்ச வாயில்லா ஜீவன்… சுட்டெரிக்கும் வெயிலில் நாயை சித்ரவதை செய்த உரிமையாளர்.. கொந்தளிக்க வைக்கும் வீடியோ..!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கடுமையான வெப்பம் நிலவும் வேளையில் ஒரு நாய் அதன் உரிமையாளரால் பால்கனியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. நிழல் கூட இல்லாத அந்த இடத்தில், தாகத்தாலும் வெப்பத்தாலும் அந்த நாய் தவிப்பதைக் கண்ட அண்டை வீட்டார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் வசதிக்காக வாயில்லா ஜீவன்களை இவ்வளவு கொடூரமான முறையில் வெயிலில் வாடவிடுவது கண்டிக்கத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றிடம் காட்டும் இத்தகைய அலட்சியம் தண்டனைக்குரியது என்றும், அந்த நாயை உடனடியாக மீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மனிதநேயமற்ற முறையில் விலங்குகளை வதைக்கும் இதுபோன்ற சம்பவங்கள், செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு இன்னும் தேவை என்பதை உணர்த்துகிறது. வறுமையோ அல்லது நேரமின்மையோ எதுவாக இருந்தாலும், ஒரு உயிருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் இருப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

Soundarya

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

5 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

5 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

6 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

6 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago