நாய்

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… 3 வருடங்களுக்குப் பின்… வீட்டு வாசலில் நின்ற அதிர்ச்சி… 60 கி.மீ தூரம் நடந்து சென்று… நேர்த்திக்கடன் செலுத்திய நெகிழ்ச்சி பின்னணி…!

குஜராத்தைச் சேர்ந்த ஒருவரின் செல்ல நாய் காணாமல் போய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது அன்புக்குரிய…

1 நாள் ago

“அய்யோ என்னடா இது… நாய் கால் வச்சா ஜோசியம் உண்மை ஆயிடுமா?… தென்கொரியாவில் காட்டுத்தீயாய் பரவும் விசித்திர ட்ரெண்ட்… நெட்டிசன்கள் வியப்பு…!!”

நம் நாடு உள்ளிட்ட பல நாடுகளில் மனிதர்களின் எதிர்காலம், திருமணம் மற்றும் தொழில் குறித்து அறிய ஜோதிடம் பார்க்கும் வழக்கம் உள்ளது. ஆனால், தென்கொரியாவில் மனிதர்களுக்குப் பதிலாகத்…

6 நாட்கள் ago

இதுதான் குழந்தைக்குச் சொல்லித் தரும் அழகா…? தூங்கிய நாய் மீது கல் வீசிய சிறுவன்… கண்டுகொள்ளாத பெற்றோரால் வெடித்த சர்ச்சை…!!

டெல்லியின் பிரபல கான்நாட் பிளேஸ் பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நடைபாதையில் யாருக்கும் எவ்வித…

2 வாரங்கள் ago

“அய்யயோ என்ன காப்பாத்துங்க… லிப்ட்டுக்குள் ஆக்ரோஷமாக… பாய்ந்த வளர்ப்பு நாய்… நூலிழையில் தப்பிய சிறுமிகள்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!”

மும்பை மலாடு மேற்கு பகுதியில் உள்ள 'ஷேத் ஐரீன்' என்ற அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில், வளர்ப்பு நாய் ஒன்று திடீரென மூன்று சிறுமிகளைத் தாக்க முயன்ற அதிர்ச்சிகரமான…

3 வாரங்கள் ago

மின்சார அடுப்பை ஆன் செய்த நாய்…! வீடு பற்றி எரிந்து ரூ.1.6 கோடி பொருட்கள் நாசம்… 3 உயிர்களை பறித்த கோர சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பெல்காம்ப் பகுதியில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்லப் பிராணியான நாய் ஒன்று தவறுதலாக மின்சார அடுப்பை ஆன் செய்ததால் ஏற்பட்ட…

3 வாரங்கள் ago

“அடடா என்ன விசுவாசம்…! எஜமானரின் பிரிவைத் தாங்காமல்… உயிரை விட்ட செல்ல நாய்… நெட்டிசன்களின் மனதை உருகவைத்த சம்பவம்…!”

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், வளர்ப்பு நாய் ஒன்று தனது உரிமையாளரின் இறுதி ஊர்வலத்தின் போதே உயிர் நீத்த உருக்கமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெடுல் மாவட்டத்தைச்…

3 வாரங்கள் ago

“ஐயோ பாவம்…” நாய்க்கு தீ வைத்து சிரித்து மகிழ்ந்த சிறுவர்கள்… வலியில் துடித்து கொண்டே குட்டிகளிடம் ஓடி வந்த தாய் நாய்…. இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

சீனாவில் 14 வயதிற்குட்பட்ட நான்கு சிறுவர்கள், தங்களின் கிராமத்தில் வசித்து வந்த நாய் மற்றும் அதன் இரண்டு வாரமே ஆன மூன்று குட்டிகளைத் திட்டமிட்டுத் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.…

3 வாரங்கள் ago

மனித நேயம் செத்துவிட்டதா…? வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த பயங்கரம்…! பானிபட்டில் அரங்கேறிய மிருகத்தனம்… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!

பானிபட்டில் சுபாஷ் குமார் ராம் என்பவரால் இரண்டு மாதமே ஆன ஒரு குட்டி நாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் அரங்கேறிய…

3 வாரங்கள் ago

“மாடும் இல்ல… குதிரையும் இல்ல… நாலு நாய் இழுக்கும் ‘தேசி’ வண்டியில்… கெத்தாக வலம் வரும் சிறுவன்..! நெட்டிசென்களை சிரிக்க வைத்த வீடியோ…!!”

சமூக வலைதளங்களில் தற்பொழுது ஒரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. வழக்கமாக கிராமப்புறங்களில் குதிரை வண்டி, மாட்டு வண்டி அல்லது ஒட்டக வண்டிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால்,…

1 மாதம் ago