மகாராஷ்டிர மாநிலம் புனேவின் அப்பர் பிப்வேவாடி பகுதியில், கணவர் மற்றும் புகுந்த வீட்டினரின் தொடர் சித்திரவதையால் 33 வயது திருமணமான பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், தனது மறுமண வாழ்விற்கு தடையாக இருப்பான் என்ற காரணத்திற்காக 11 மாதக் குழந்தையை தாயே கொலை செய்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…
மகாராஷ்டிராவில் ஒரு சிறு தகராறுக்காக 4 வயது சிறுவனை ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் பவார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும்,…
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில், திருட்டுச் சந்தேகத்தின் பேரில் தந்தை ஒருவரே தனது இரு மகள்களை தலைகீழாகத் தொங்கவிட்டு சித்திரவதை செய்ததில் 10 வயது சிறுமி உயிரிழந்த…
மகாராஷ்டிராவில் கள்ளக்காதலுக்காக தனது கணவனைக் கொடூரமான முறையில் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகத் திட்டமிட்ட அந்தப் பெண்,…
மகாராஷ்டிரா மாநிலம் புனே குடும்ப நீதிமன்றம் வழங்கிய இந்த வினோதமான தீர்ப்பு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரில், திருமணமான நாளிலிருந்து தனது கணவர்…
மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும் 'லட்கி பாஹின்' (Ladki Bahin Yojana) திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த பயனாளிகளின் எண்ணிக்கையில் சுமார் 90 லட்சம்…
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில், மது குடிக்கப் பணம் தராத மனைவியைத் தீவைத்துக் கொளுத்திய கணவனின் கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிரோலி மாவட்டம் போர்லா கிராமத்தைச்…
மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியில் நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் சாலை விபத்தில், தந்தையாகப் போகும் மகிழ்ச்சியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த…