மகாராஷ்டிரா

“என் பொண்ணை குடும்பத்தோட சேர்ந்து” தற்கொலை செய்த பெண்ணின் தாய் சொன்ன அதிர்ச்சி தகவல்… கணவன் உட்பட 7 பேரை தூக்கிய போலீஸ்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவின் அப்பர் பிப்வேவாடி பகுதியில், கணவர் மற்றும் புகுந்த வீட்டினரின் தொடர் சித்திரவதையால் 33 வயது திருமணமான பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…

2 நாட்கள் ago

சிமெண்ட் கல்லில் 11 மாத குழந்தையின் தலையை அடித்து கொன்ற கொடூர தாய்… கிணற்றில் காத்திருந்த அதிர்ச்சி… பின்னணியில் இருந்த திடுக்கிடும் காரணம்…!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், தனது மறுமண வாழ்விற்கு தடையாக இருப்பான் என்ற காரணத்திற்காக 11 மாதக் குழந்தையை தாயே கொலை செய்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

4 நாட்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் காட்சி..! 4 வயது சிறுவனை தூக்கி தரையில் அடித்து… தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் ஆட்டோ ஓட்டுநர் செய்த் பயங்கரம்…!!

மகாராஷ்டிராவில் ஒரு சிறு தகராறுக்காக 4 வயது சிறுவனை ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் பவார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும்,…

2 வாரங்கள் ago

அடக்கொடுமையே..! அந்த சந்தேகத்தில் இரவு முழுவதும்… மகள்களை தலைகீழாக கட்டித்தொங்கவிட்டுவிட்டு தூங்கிய பெற்றோர்… காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில், திருட்டுச் சந்தேகத்தின் பேரில் தந்தை ஒருவரே தனது இரு மகள்களை தலைகீழாகத் தொங்கவிட்டு சித்திரவதை செய்ததில் 10 வயது சிறுமி உயிரிழந்த…

3 வாரங்கள் ago

பற்களால் கடித்துக் குதறிய மனைவி… தற்கொலை அல்ல, திட்டமிட்ட வேட்டை… காதலனுக்காக கணவனை துண்டு துண்டாகக் கடித்த மனைவி… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

மகாராஷ்டிராவில் கள்ளக்காதலுக்காக தனது கணவனைக் கொடூரமான முறையில் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகத் திட்டமிட்ட அந்தப் பெண்,…

4 வாரங்கள் ago

“தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்” நீதிமன்றத்தை நாடிய மனைவி.. அடுத்து கொடுக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே குடும்ப நீதிமன்றம் வழங்கிய இந்த வினோதமான தீர்ப்பு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரில், திருமணமான நாளிலிருந்து தனது கணவர்…

2 மாதங்கள் ago

காலையிலேயே குடும்ப தலைவிகளுக்கு ஷாக்…. 90 லட்சம் பெண்களுக்கு இனி மகளிர் உரிமைத்தொகை கிடையாது… அரசு திடீர் அறிவிப்பு….!

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும் 'லட்கி பாஹின்' (Ladki Bahin Yojana) திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த பயனாளிகளின் எண்ணிக்கையில் சுமார் 90 லட்சம்…

2 மாதங்கள் ago

நெஞ்சே பதறுது..! மதுக்காவாக மனைவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன்… 5 வயது மகள் முன்னிலையில் நடந்த கொடூரம்…!!

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில், மது குடிக்கப் பணம் தராத மனைவியைத் தீவைத்துக் கொளுத்திய கணவனின் கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிரோலி மாவட்டம் போர்லா கிராமத்தைச்…

3 மாதங்கள் ago

விதியின் கோரத்தாண்டவம்..! மனைவியின் பிரசவத்திற்கு வந்த இராணுவ வீரர்… குழந்தை பிறக்கும் சில மணி நேரத்திற்கு முன்பு மரணம்… ஸ்டெச்சரில் வந்து இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட மனைவி… கண்ணீர் வரவைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியில் நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் சாலை விபத்தில், தந்தையாகப் போகும் மகிழ்ச்சியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த…

3 மாதங்கள் ago