மகாராஷ்டிரா

“ஜெயிச்சா பதவி.. தோத்தா 71 லட்சம்”… மகாராஷ்டிரா தேர்தலில் வினோத ஆஃபர் கொடுத்த எம்.எல்.ஏ….!

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிவ சேனா கட்சி எம்.எல்.ஏ சந்தோஷ் பாங்கர் விடுத்துள்ள வினோதமான சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 மாதங்கள் ago

இறந்துபோன மகன்… அரசுவேலை, கருணை தொகைக்காக மருமகளை போட்டுத்தள்ளிய மாமியார்… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், ரயில்வே வேலை மற்றும் கருணைத் தொகை  தொடர்பான தகராறில், 60 வயது மூதாட்டி ஒருவர் தனது மருமகளைக் கொலை செய்துள்ள சம்பவம்…

3 மாதங்கள் ago

பயங்கர அதிர்ச்சி..! மாரத்தானில் பதக்கம் வென்ற சில நிமிடங்களில் சோகம்.. 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் தலாசரி தாலுகாவிலுள்ள வெவ்ஜி கிராமத்தில், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

3 மாதங்கள் ago

பயங்கர ஷாக்..! 12 வயது மகனை மொட்டை மாடியில் சங்கிலியால் கட்டிவைக்கும் பெற்றோர்… வெளியான பகீர் காரணம்…!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், 12 வயது சிறுவனை அவனது பெற்றோரே வீட்டின் கூரையில் சங்கிலியால் பிணைத்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அஜ்னி காவல் நிலைய…

3 மாதங்கள் ago

BREAKING: மீண்டும் இணைந்தனர்… அரசியலில் முக்கிய திருப்பம்…. சற்றுமுன் அறிவிப்பு….!

மகாராஷ்டிரா மாநில நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சரத் பவார் - அஜித் பவார் அணிகள் இணைந்து போட்டியிட உள்ளன. பிம்பரி - சிஞ்ச்வாட் நகராட்சி தேர்தலில் சரத்…

4 மாதங்கள் ago

அடக்கொடுமையே..! “கர்ப்ப பரிசோதனை செய்தால் மட்டுமே விடுதிக்குள் அனுமதி” விடுமுறை முடிந்து ஹாஸ்டலுக்கு திரும்பும் மாணவிகளுக்கு அதிர்ச்சி…!!

மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள அரசு பழங்குடியின விடுதியில் படிக்கும் பல மாணவிகள், விடுதி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். விடுமுறை முடிந்து விடுதிக்குத் திரும்பும்போது கர்ப்ப…

4 மாதங்கள் ago

“என்கூட தனி ரூமுக்கு வா” காவல் நிலையத்தில் வைத்து பெண்ணை சீரழித்த காவலர்… புகார் கொடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள காசா காவல் நிலையத்தில் பணியாற்றும் 40 வயது காவலர் ஒருவர், வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்த பெண்ணை மிரட்டி…

4 மாதங்கள் ago

மலையிலிருந்து 800 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்… ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான சோகம்..!!

மகாராஷ்டிராவில்  மலைப்பாதையில் சென்ற டொயோட்டா இன்னோவா  கார், நேற்று   பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பவாரி நீர்வீழ்ச்சி அருகே மலைப்பாதையில் சென்ற கார் திடீரென…

4 மாதங்கள் ago

ஐயோ கடவுளே..! அசால்ட்டாக பாம்பை பிடித்த பெண்… கன்னத்தில் ஒரே போடாக போட்டு கவ்வியதால் அதிர்ச்சி… இணையத்தை மிரளவைக்கும் வீடியோ..!!

பாம்புகளைப் பிடிப்பது குழந்தைத்தனமான விளையாட்டு அல்ல, பயிற்சி இல்லாமல் இந்த விஷ உயிரினங்களை  பிடிப்பது ஒரு பயங்கரமான தவறு. அந்தவகையில் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வரும்…

4 மாதங்கள் ago