“என்கூட தனி ரூமுக்கு வா” காவல் நிலையத்தில் வைத்து பெண்ணை சீரழித்த காவலர்… புகார் கொடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

Spread the love
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள காசா காவல் நிலையத்தில் பணியாற்றும் 40 வயது காவலர் ஒருவர், வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5-ம் தேதி, ஒரு வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அந்தப் பெண் காசா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, காவல் நிலைய பொறுப்பாளராக இருந்த அந்த காவலர், அந்தப் பெண்ணை மிரட்டி, தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட காவலர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய இடத்திலேயே இத்தகைய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருப்பது, காவல்துறையின் நம்பகத்தன்மை மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

20 seconds ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

7 minutes ago

அடச்சீ… இன்சூரன்ஸ் ரூ.44 லட்சத்திற்கு ஆசைப்பட்டு… மனைவியை காரை ஏற்றி கொன்ற கணவன்… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…

15 minutes ago

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

27 minutes ago