ராமநாதபுரம் அருகே மணல் கடத்தல் டிராக்டரைப் பறிமுதல் செய்து ஓட்டிச் சென்றபோது, அரசு பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் மகேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம்…
மும்பை மாங்குர்த் பகுதியில் உள்ள சியோன்-பான்வெல் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கிரேன் விபத்து, கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலப் பணிகளுக்காகப்…
மெக்சிகோவில் வீதி ஒன்றில் 4 மாதக் குழந்தை ஒன்று பசியின் கொடுமையால் இடைவிடாது அழுதுகொண்டிருந்தது. குழந்தையின் தாய் எவ்வளவு முயன்றும் அவனது பசியைத் தீர்க்க முடியாமல் தவித்ததைக்…
டெல்லியின் மையப்பகுதியான கன்னாட் பிளேஸ் பகுதியில் பெண் ஒருவர் பொது இடத்தில் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், பொது இடத்தில்…
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியலில், போதையில் இருந்த காவலர் ரவி பிரசாத் என்பவர் தனது மனைவி ஷிரிஷா மற்றும் குழந்தையை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
மத்தியப் பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் உள்ள கோட்டார் காவல் நிலையக் காவலர் நரேஷ் சிங் பாகேல், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதமர் அலுவலகம் மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், நீண்ட நாட்களாக விடுமுறை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை…
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள காசா காவல் நிலையத்தில் பணியாற்றும் 40 வயது காவலர் ஒருவர், வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்த பெண்ணை மிரட்டி…
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், குழந்தைகள் முன்னிலையில் ஒரு பெண்ணுடன் ஆபாச நடனம் ஆடியதைக் காட்டும் வீடியோ வெளியானதை அடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.…