டெல்லியின் மையப்பகுதியான கன்னாட் பிளேஸ் பகுதியில் பெண் ஒருவர் பொது இடத்தில் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், பொது இடத்தில்…
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியலில், போதையில் இருந்த காவலர் ரவி பிரசாத் என்பவர் தனது மனைவி ஷிரிஷா மற்றும் குழந்தையை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
மத்தியப் பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் உள்ள கோட்டார் காவல் நிலையக் காவலர் நரேஷ் சிங் பாகேல், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதமர் அலுவலகம் மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், நீண்ட நாட்களாக விடுமுறை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை…
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள காசா காவல் நிலையத்தில் பணியாற்றும் 40 வயது காவலர் ஒருவர், வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்த பெண்ணை மிரட்டி…
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், குழந்தைகள் முன்னிலையில் ஒரு பெண்ணுடன் ஆபாச நடனம் ஆடியதைக் காட்டும் வீடியோ வெளியானதை அடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.…
பாட்னாவின் மரைன் டிரைவில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி வலுக்கட்டாயமாக ஸ்கூட்டரில் இருந்து இழுத்துச் செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக…
பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் ஒரு வீட்டிற்கு காவலர் விசாரணை என்றப் பெயரில்…