மெக்சிகோவில் வீதி ஒன்றில் 4 மாதக் குழந்தை ஒன்று பசியின் கொடுமையால் இடைவிடாது அழுதுகொண்டிருந்தது. குழந்தையின் தாய் எவ்வளவு முயன்றும் அவனது பசியைத் தீர்க்க முடியாமல் தவித்ததைக் கண்ட அப்பகுதி பெண் காவலர் ஒருவர், உடனடியாக முன்வந்து குழந்தையை வாங்கி மடியில் கிடத்தித் தாய்ப்பால் ஊட்டினார்.
தன்னலம் கருதாத அந்தப் பெண் காவலரின் இந்த மனிதநேயமிக்க செயல், அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பசியால் வாடிய குழந்தைக்கு ஒரு காவலராக மட்டுமல்லாமல், ஒரு தாயாக நின்று அவர் உதவிய அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றன.
நெருக்கடியான நேரத்திலும் தனது கடமையைத் தாண்டி மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அந்தப் பெண் காவலருக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…