திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ‘ஆட்சியில் பங்கு’ ஆகிய விவகாரங்களில் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் இதில் பங்கேற்று, திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து ராகுல் காந்தியிடம் விவரிக்க உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் கடந்த முறையை விடக் கூடுதலாக, சுமார் 41 முதல் 70 தொகுதிகள் வரை கோரப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2 ராஜ்யசபா இடங்கள் மற்றும் அமைச்சரவையில் இடம்பிடிக்கும் வகையில் ‘ஆட்சியில் பங்கு’ எனும் கோரிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், திமுக தனது பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…