தேமுதிக-வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (X) தளத்தில் அக்கட்சியைச் சாடிப் பதிவிட்டுள்ளார். “கொள்கை என்று ஒன்று இருந்தால் இந்நேரம் பொருத்தமான கூட்டணியில் இணைந்திருப்பீர்கள்; பொங்கலுக்குப் பிறகு அறிவிப்பு என்றீர்கள், பொங்கல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் எந்த அறிவிப்பும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது சாணக்ய தந்திரம் அல்ல என்றும், திமுக அல்லது அதிமுக கூட்டணியில் யார் அதிக இடங்களைத் தருகிறார்களோ அங்கு இணையவே இந்தக் காத்திருப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…