தைப்பொங்கலை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி முதல் இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும் என அமைச்சர் ஆர். காந்தி அறிவித்துள்ளார். அத்துடன் இந்த முறை 15 ரக சேலைகள் மற்றும் ஐந்து ரகங்களில் வேட்டிகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். முன்னதாக பொங்கல் பரிசு தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில் விரைவில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார். இதனால் அடுத்ததாக ரொக்க பணம் குறித்த அறிவிப்பை வெளியாகும் என தெரிகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…