தைப்பொங்கலை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி முதல் இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும் என அமைச்சர் ஆர். காந்தி அறிவித்துள்ளார். அத்துடன் இந்த முறை 15 ரக சேலைகள் மற்றும் ஐந்து ரகங்களில் வேட்டிகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். முன்னதாக பொங்கல் பரிசு தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில் விரைவில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார். இதனால் அடுத்ததாக ரொக்க பணம் குறித்த அறிவிப்பை வெளியாகும் என தெரிகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…