தமிழக அரசு மக்களுக்கு பயன் தரும் வகையில் மாதம்தோறும் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு, கோதுமை சர்க்கரை பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தற்போது முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை முதியோர் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது சென்னையில் உள்ள ஆலந்தூர், அண்ணா நகர், பெருங்குடி, சோளிங்கநல்லூர், தேனாம்பேட்டை, திருவொற்றியூர், அடையார், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், ராயபுரம், அம்பத்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் செயல்படும் 990 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…