மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பு, கோடைக்கால வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பதோடு, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மிகச்சிறந்த முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம்…
மத்திய அரசு ஜூன் மாதம் வரையிலான உணவு தானிய ஒதுக்கீட்டை முன்கூட்டியே எடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக வழங்க மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஏப்ரல் 1-ஆம் தேதி…
தமிழக அரசின் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளுக்கு வர…
மத்திய அரசின் பொது விநியோகத் திட்டத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், PHH (Priority Households) மற்றும் AAY (Antyodaya Anna Yojana) ரேஷன் கார்டு…
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதோடு சில நிதி…
தமிழக அரசு மக்களுக்கு பயன் தரும் வகையில் மாதம்தோறும் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு, கோதுமை சர்க்கரை…
தமிழகத்தில் அனைத்து ரேசர் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருட்கள் இந்த மாதமே வழங்கப்பட்டு வருகிறது. பருவமழை தொடங்கியதால் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை முன்கூட்டியே வழங்குவதற்கு…
தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருட்கள் இந்த மாதமே வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி…
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை,…