தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதோடு சில நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது. அதேசமயம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வீடு தேடி வழங்கும் தாயுமானவர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் குறித்து அரசு தற்போது முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி திட்டத்தின் பயனாளிகளுக்கு கருவிழி மற்றும் கைரேகையை பதிவு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு பொருட்களை வழங்க உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.. இது கைரேகை மற்றும் கருவிழி பிரச்சனையால் சிரமப்பட்ட பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது, சர்வதேச அரசியலில்…
தொகுதிகள் மறுவரையறையின் போது தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் 39-லிருந்து 59-ஆக உயர்த்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை பாமக வரவேற்கிறது.…
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், அக்கட்சியின் தொடக்ககாலத் தூண்களுமான திருக்கோவிலூர் சுந்தரம் அவர்கள் தனது 103-வது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத…
மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான போர்க்களமாக மாறியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும்…
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங்…