பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு எவ்வித தடையுமின்றி பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி,…
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால், அதன் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அதிரடி…
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஊட்டச்சத்து மிக்கக் கேழ்வரகு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. தமிழக மக்களின்…
தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…
தமிழ்நாட்டில் ரேஷன் கடை சேவைகளை மேம்படுத்தும் வகையில், இணைய வசதி இல்லாத நியாயவிலைக் கடைகளுக்கு உடனடியாக அதிவேக இணைய இணைப்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான…
தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு (Double Fortified Salt) விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழக மக்கள் தொகையில்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப்பணம் விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, ரேஷன்…
தமிழக அரசு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு…
தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ…