பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு எவ்வித தடையுமின்றி பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 20 முதல் 30-ம் தேதிகளுக்குள் கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு பொருள்கள் கொண்டு செல்லப்படும் நடைமுறை மாற்றப்பட்டு, இனிவரும் காலங்களில் அடுத்த மாதத்திற்கான பொருள்கள் நடப்பு மாதத்தின் 15-ம் தேதி முதலே ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு மாத இறுதியில் பொருள்கள் நகர்த்தப்பட்டதால், பொதுமக்கள் ஒரே தவணையில் அனைத்துப் பொருள்களையும் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், தற்போதைய இந்த முன்கூட்டிய நடவடிக்கை மூலம் விநியோகத் தட்டுப்பாடு நீங்கி, பொதுமக்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருள்களை எவ்வித தாமதமுமின்றி தங்கு தடையின்றி ஒரே முறையில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…