தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால், அதன் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அதிரடி உறுதியளித்துள்ளார். முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் அதிகாரிகள் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் மிகவும் கவனமுடனும், பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் தங்களுக்கு நேரிடும் ரேஷன் கடை முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு உடனடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், இதன் மூலம் கூட்டுறவு மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் முழு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் புறக்காவல் நிலையம் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…
அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஜார்விஸ் பட்ஸ் என்ற நபர், தனது உறவினரின் மகளான 13 வயது…
புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…