10th படித்திருந்தால் போதும்… ₹21,000 சம்பளம்.. 9,195 காலிப்பணியிடங்கள்… இன்றே கடைசி.. உடனே முந்துங்கள்…!!!

Spread the love

மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான மத்திய வழிநடத்தல் காவல் படையில் (CRPF) காலியாக உள்ள 9,195 காவலர் (Constable – Technical & Tradesmen) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு (10th Standard) தேர்ச்சி பெற்ற, அரசுப் பணியைத் தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆரம்பச் சம்பளமாக ₹21,700 முதல் அதிகபட்சமாக ₹69,100 வரை கவர்ச்சிகரமான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு (Physical Test) ஆகியவற்றின் அடிப்படையில் திறமைக்கேற்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ள வேலை தேடுவோர், https://rect.crpf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்க் மூலம் மே மாதம் 19-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Muthu Mani

Recent Posts

BREAKING: போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… தமிழகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு….!

நெல்லை மாவட்டம் மானூர் புறக்காவல் நிலையம் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…

2 minutes ago

BREAKING: “அங்க EPS மீட்டிங்.. இங்க இவங்க மீட்டிங்”…. அதிமுகவில் திடீரென எகிறிய அரசியல் சூடு… கிடுகிடுக்கும் ராயப்பேட்டை….!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…

11 minutes ago

BREAKING: “பதவி ராஜினாமா.. திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி”… ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ட்விஸ்ட்… TVK மீது அதிருப்தி….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…

16 minutes ago

இனி ஒருத்தி எனக்கு வேண்டாம்.. வெளிநாட்டுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு.. கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. கணவன் கண்ணீரோடு தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…

19 minutes ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடுத்த 24 மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்… CM விஜய்யின் முதல் ‘அதிரடி ஆட்டம்’….!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…

22 minutes ago