“கல்யாணம் பண்ணதே தப்பா போச்சு”… ட்விஷா வழக்கில் அதிரடி திருப்பம்… சடலத்தை தூக்கி வரும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா சர்மா (33) என்ற பெண்ணுக்கும், போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, போபாலில் உள்ள கணவர் வீட்டில் ட்விஷா தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ட்விஷாவின் மரணத்திற்குப் பிறகு அவர் தனது தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் பேசிய வாட்ஸ்அப் அரட்டைகள் (Chats) வெளியாகியுள்ளன. அதில், கணவர் மற்றும் மாமியார் வீட்டாரால் தான் அனுபவித்து வந்த கடுமையான மன உளைச்சல், வரதட்சணை கொடுமை மற்றும் மிரட்டல்கள் குறித்து அவர் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். “நான் ஒரு நரகத்தில் மாட்டிக்கொண்டேன்” என்பது போன்ற அவரது வாட்ஸ்அப் செய்திகள், அவர் எந்த அளவிற்குத் துன்புறுத்தப்பட்டார் என்பதை வெளிச்சத்திற்குப் போட்டுக் காட்டியுள்ளன.

ட்விஷாவின் மரணத்தில் அவரது கணவர் குடும்பத்தாருக்குத் தொடர்பு இருப்பதாகப் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் இந்த வழக்கை முறையாகப் பதிவு செய்யத் தாமதித்ததாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வழக்கில் முறையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தங்களது மகளின் மரணத்திற்குப் நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விஷாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Swetha

Recent Posts

BREAKING: “அங்க EPS மீட்டிங்.. இங்க இவங்க மீட்டிங்”…. அதிமுகவில் திடீரென எகிறிய அரசியல் சூடு… கிடுகிடுக்கும் ராயப்பேட்டை….!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…

9 minutes ago

BREAKING: “பதவி ராஜினாமா.. திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி”… ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ட்விஸ்ட்… TVK மீது அதிருப்தி….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…

14 minutes ago

இனி ஒருத்தி எனக்கு வேண்டாம்.. வெளிநாட்டுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு.. கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. கணவன் கண்ணீரோடு தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…

17 minutes ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடுத்த 24 மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்… CM விஜய்யின் முதல் ‘அதிரடி ஆட்டம்’….!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…

20 minutes ago

“வொய் ப்ரோ? திஸ் வெரி ராங் ப்ரோ”… முதல்வரைச் சீண்டும் பாஜக… ஹெச். ராஜாவின் அதிரடி ட்வீட்… வெடித்தது சர்ச்சை…!

நெதர்லாந்து நாட்டிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆனைமங்கல செப்பேடுகள்' விவகாரம், தற்போது தமிழக அரசியலில்…

31 minutes ago