வட இந்தியாவில் கர்வா சதுர்த்தி என்கிற ஒரு குறிப்பிட்ட நாளில் பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக வேண்டி விரதம் இருந்து இரவு பிறையை பார்த்து, சல்லடை வழியாக…
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கோகலூர் ஒன்றிய சத்திரக்குடி தென்றல் நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவருடைய மனைவி தாமரைச்செல்வி. 56 வயதான இவர்…
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கால் புண்ணிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார் .தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக அவருடைய உறவினர்கள் போலீசில்…
தமிழ்நாட்டில் மழை காலம் நெருங்குவதையொட்டி சில பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை பாதுகாப்பான முறையில் மூட…
சென்னை மாவட்டம் சூளைமேட்டில் வீரபாண்டி நகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால் வாய்க்கால் திறந்த நிலையில் கிடந்தது. இன்று நடை பயிற்சி செய்து கொண்டிருந்த 45 வயது…
மகாராஷ்டிராவை, சேர்ந்த ரிங்கு பிரதீப் ஆர்ச் (28) என்ற பெண், தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்புகையில், வேகமாக வந்த லாரி ஒன்று பின்னால் இருந்த காரை…
கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கம்பாளையம் பகுதியில் நேற்று போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த ஒருவர் திடீரென சாலையில் கிடந்த கற்களை எடுத்து நடந்து சென்ற பொது மக்கள் மீது…