தள்ளாடியபடி வந்த வாலிபர்…! “நடந்து சென்ற பெண்ணின் தலையில் கல்லை தூக்கி போட்டு…” பொதுமக்கள் கண் முன்னே நடந்த கொடூரம்….. பரபரப்பு சம்பவம்…!!!

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கம்பாளையம் பகுதியில் நேற்று போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த ஒருவர் திடீரென சாலையில் கிடந்த கற்களை எடுத்து நடந்து சென்ற பொது மக்கள் மீது வீசினார். அந்த நபரின் செயலால் சின்னசாமி, வேலுமணி, கவிதா, கார்த்திகா ஆகியோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து அந்த நபர் சொக்கம்பாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா(55) என்ற பெண் மீது கற்களை தூக்கி வீசியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போதும் விடாமல் அந்த வாலிபர் சகுந்தலாவின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அன்னுரை சேர்ந்த ரஞ்சித்(18) என்பது தெரியவந்தது கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த ரஞ்சித் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். அவரால் காயமடைந்த சின்னசாமி உள்பட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

சென்னைக்கு ‘சூப்பர்-6’ ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்…! மினி பஸ் முதல் ஐடி வேலை வரை…. திமுகவின் மெகா தேர்தல் பிளான்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…

1 minute ago

“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே”… இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா….. கண்ணீர் வரவழைக்கும் ஏமோனஷனல் வீடியோ..!

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…

2 minutes ago

“விஜய்யின் வெற்றிக்கு ஸ்கெட்ச்?”… தளபதி போட்டியிடும் இடத்தில் ‘நோட்டா’?….. தேர்தல் ஆணையம் கொடுத்த அந்த நோட்டீஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…

11 minutes ago

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

16 minutes ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

22 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

30 minutes ago