நம் உலகில் மனிதநேயம் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான ஒருப் பதிவு. மழை மற்றும் காற்றினால் மின்சாரக்கம்பி அருந்துத் தரையில் விழுந்து இருந்தது. அச்சமயம் அந்த பக்கம் வந்த ஒரு சிறுமி அந்தத் தண்ணீரில் விழுதுவிட்டார் . இதை அங்கிருந்த நபர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதநேயத்துடன் காப்பாற்றிய வீடியோ வலைதளத்தில் வைரலாகியுள்ளது. குழந்தை தரையில் விழுந்து போராடிக் கொண்டிருந்த சமயம் சுற்றி இருந்த அனைவரும் அஞ்சிக் கொண்டு என்னச் செய்வதென்று தெரியாமல் தவிர்த்தனர். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும் துணிச்சலாக நீண்ட குச்சியை பயன்படுத்தி அச்சிறுமியை உயிருடன் மீட்டார்.
இணையதளத்தில் வைரலான வீடியோவிற்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. ‘மனிதநேயம் சாதியைத் தாண்டி நிற்கிறது’ என்று கருத்துக்கள் வந்துள்ளது. அத்தண்ணீரில் அவர் கால் பட்டிருந்தால் கூட அவருடைய உயிர் போயிருப்போம். ஆனால் அவர்தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் அச்சிறுமையை காப்பாற்றி உள்ளார் இதுதான் உண்மையான ஹீரோயிசம் என மக்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்தச் செய்தி வெறும் காணொளி மட்டும் கிடையாது மனிதர்களுக்குள் இருக்கும் அன்பும். இந்த மனிதநேயமிக்க மனிதருக்கு மிகவும் நன்றி. நம் நாட்டில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் இது போன்ற மனிதநேயமிக்க மனிதராக இருக்க வேண்டும்.
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…