மகாராஷ்டிராவை, சேர்ந்த ரிங்கு பிரதீப் ஆர்ச் (28) என்ற பெண், தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்புகையில், வேகமாக வந்த லாரி ஒன்று பின்னால் இருந்த காரை மோதியதால், தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்கிருந்த பொதுமக்கள், தப்பிக்க முயன்ற டிரைவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். அதில், “அந்தப் பெண் தனது குழந்தையை பள்ளியில் விட்டு, வீடு திரும்ப கையில், வேகமாக வந்த லாரி அந்தப் பெண் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில், ரிங்கு தரையில் விழுந்து உடல் நசுங்கி இறந்தார். இச்சம்பம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்துவதோடு, சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…