சாலை விபத்து

BREAKING: மன்னார்குடி, உளுந்தூர்பேட்டை விபத்து: 5 மாணவர்கள் பலி.. தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்த CM விஜய் உத்தரவு..!!

மன்னார்குடி மற்றும் உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்துகளில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி காரக்கோட்டை பகுதியில் பள்ளி முடிந்து…

2 வாரங்கள் ago

வேகமாக வந்த லாரி… அடுத்தடுத்து மோதி சிதறிய பைக்குகள்.. இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்..?

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இருவர் சம்பவ…

4 வாரங்கள் ago

“என் ஆட்டோ மேலயே மோதுறியா?”.. வேன் டிரைவரை ஒரே குத்தில் சாய்த்த ஆட்டோ ஓட்டுநர்.. சென்னையில் பயங்கரம் சம்பவம்…!!!

சென்னை ராயபுரம் கல்லறை சாலை சந்திப்பில் நிகழ்ந்த சாலை விபத்து தகராறில், லோடு வேன் ஓட்டுநர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 மாதம் ago

தூக்கக் கலக்கத்தால் வந்த வினை..! அதிவேக கார் விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. ஓட்டுநர்களே எச்சரிக்கை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் நேரிட்ட மிகக் கொடூரமான சாலை விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே…

1 மாதம் ago

BREAKING : திருப்பூர் சாலை விபத்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம்.. சற்று முன் அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக முதலமைச்சர் திரு. விஜய் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின்…

1 மாதம் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின்போது அவருக்கு உடலில்…

2 மாதங்கள் ago

மின்னல் வேகத்தில் வந்த பேருந்து… நூலிழையில் உயிர் தப்பிய குழந்தை… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் அதிவேகமாக ஒரு பேருந்து வந்து…

5 மாதங்கள் ago

தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… வருங்கால கணவரோடு போட்டோஷூட் எடுக்க ஆசை ஆசையாய் வந்த இளம்பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்..!!

கர்நாடகாவின் சிவமொக்காவில் வசித்து வந்தவர் கவிதா.இவருக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்  கவிதா ஒரு தனியார் அறுவை சிகிச்சை மருத்துவமனையில் வேலை முடிந்து தனது…

10 மாதங்கள் ago

“அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை” குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாய்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..!!

மகாராஷ்டிராவை, சேர்ந்த ரிங்கு பிரதீப் ஆர்ச் (28) என்ற பெண், தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்புகையில், வேகமாக வந்த லாரி ஒன்று பின்னால் இருந்த காரை…

10 மாதங்கள் ago