வட இந்தியாவில் கர்வா சதுர்த்தி என்கிற ஒரு குறிப்பிட்ட நாளில் பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக வேண்டி விரதம் இருந்து இரவு பிறையை பார்த்து, சல்லடை வழியாக கணவரின் முகத்தை பார்த்து விரதத்தை முடிப்பார்கள். பஞ்சாப்பை சேர்ந்த ஆஷா ராணி என்பவர் குறிப்பிட்ட நாளில் தனது கணவருக்காக விரதம் இருந்தார். இரவு கணவரின் முகத்தை பார்த்து, சாப்பிட்டு விரதத்தை முடித்துவிட்டு அதே நாளில் அக்கம் பக்கத்தினர் உறவினர்கள், குடும்பத்தினர், உள்ளிட்டோருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டிஜே வைத்து டான்ஸ் ஆடிய போது ஆஷா திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ராணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…