திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துமாலை (35) என்ற பெண், இரு மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை…
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று, கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளியான ஆட்டோ டிரைவருக்கு…
தாமிரபரணி ஆற்றின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட…
நெல்லை அருகே 11 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு, வழக்குப்பதிவு செய்யப்பட்ட 29 நாட்களிலேயே சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை…
நெல்லை கேடிசி நகரில் இன்று (ஏப். 08) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மக்கள்…
நெல்லை மாநகரில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்த ஆயுதப்படை காவலர்கள் இருவர், மகளிர் அழகு நிலையத்திற்குள் புகுந்து பெண்களை மிரட்டி பணம் பறித்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.…
இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் என்றாலே ஆடம்பரமான அலங்காரங்களும், பிரம்மாண்டமான விருந்துகளுமே நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி,…
திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் கனிமொழி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே அதிகரித்துள்ளது.…
நெல்லை அருகே செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பழையபேட்டை அருகே…