நெல்லை மாவட்டத்தில் கடந்த 18 நாள்களில் மட்டும் 17 போக்ஸோ வழக்குகள் பதிவாகி, 18 வயது இளைஞர் முதல் 66 வயது முதியவர் வரை 17 பேர்…
நெல்லை மாவட்டத்தில் "ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்டு" என்று சொல்லும் அளவுக்கு ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய அரியதொரு மருத்துவ அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த,…
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக்கடன் மற்றும்…
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் துணை மேயருக்குத் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் அமர்ந்துதான் அவர்கள் பொதுமக்களைச் சந்தித்துக் கோரிக்கை மனுக்களைப் பெறுவது, கவுன்சிலர்கள்…
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் தனது சொந்த அக்காவையே அரிவாளால் வெட்டிக் கொடூரமான முறையில் கொலை செய்த தம்பி முத்துகிருஷ்ணன் (21) என்பவரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது…
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த மகரஜோதி (39) என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.…
நெல்லை மாவட்டம் பேட்டை ஆர்.பி. சன்னதி தெருவைச் சேர்ந்த முகமது அசரப் அலி (26) என்பவர், அப்பகுதியில் உள்ள அம்மா உணவகம் எதிரே ஆன்லைன் சேவை மையம்…
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காகச் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை டவுன் செங்குந்தர் நடுத்தெருவைச் சேர்ந்த…
நெல்லை மாவட்டம் மானூர் புறக்காவல் நிலையம் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல…