நெல்லை

“இதை நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் பண்ணுங்க”…. உள்ளங்கையில் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த இளம்பெண்… நெல்லையில் அதிர்ச்சி….!

நெல்லை அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துயரம் தாளாமல், மகள் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

3 மாதங்கள் ago

“அதிர்ச்சி.. சாலையோரம் எரிந்த கார்.. மீட்கப்பட்ட 4 உடல்கள்”…. நெல்லையை உலுக்கிய கோரச் சம்பவம்!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சாலையோரம் நின்றிருந்த கார் ஒன்று மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காரில் இருந்து…

3 மாதங்கள் ago

“ஓரினசேர்க்கைக்கு வாறியா..?” ஆசையில் தனியாக சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்… காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்… நெல்லையில் அதிர்ச்சி..!!

திருநெல்வேலியில் தனியார் நிறுவன மேலாளர் ஒருவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளைப் பறித்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும்…

3 மாதங்கள் ago

நெல்லை அருகே பயங்கரம்..! நடுரோட்டில் ஆசிரியையை அரிவாளால் வெட்டிய கொடூரம்… பெரும் பரபரப்பு..!!

திருநெல்வேலியில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒரு ஆசிரியை அவரது கணவராலேயே வெட்டப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வடசேரியில் உள்ள அரசுப் பள்ளியில்…

3 மாதங்கள் ago

“என் மகனை இப்படிச் சிதைத்துவிட்டார்களே!”.. 11-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… தமிழகத்தை உலுக்கும் போதைப்பொருள் விபரீதம்..!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில், கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில் 11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை…

3 மாதங்கள் ago

“துடிக்க துடிக்க நடந்த சம்பவம்”…. நெல்லையில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. அலறிய மக்கள்…!

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற நபருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் செல்வம் மணிகண்டனுடன் தொடர்ந்து…

4 மாதங்கள் ago

“மனைவிக்கு கணவனே பார்த்த பிரசவம்”… நள்ளிரவில் ரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தை… நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம்….!

திருநெல்வேலியில் மருத்துவ அறிவுரைகளை மீறி, தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நசிர்…

4 மாதங்கள் ago

தமிழகத்தில் அதிர்ச்சி..! 10-ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை.. நெல்லையில் பயங்கரம்…!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த லெட்சுமணன் (15) என்ற பத்தாம் வகுப்பு மாணவன், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

5 மாதங்கள் ago

நெல்லையில் அதிர்ச்சி..! மாணவியின் அந்தரங்க புகைப்படம்…. கல்லூரி முதல்வரின் இணையதள பக்கத்தில் பதிவேற்றம்… பெரும் பரபரப்பு..!!

நெல்லை அரசு கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவி குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசத் தகவல்கள் பரப்பப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில்,…

6 மாதங்கள் ago