நெல்லை

BREAKING: மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்குத்தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், 2024-ஆம் ஆண்டு தனது 15 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, வள்ளியூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை…

6 மாதங்கள் ago

BREAKING: நெல்லை, தென்காசியில் இன்று மீண்டும் கனமழை அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, சென்னை, செங்கல்பட்டு, கடலூர்,…

6 மாதங்கள் ago

கனமழை எச்சரிக்கை: குமரி, ராமநாதபுரம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை..? வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இன்று…

7 மாதங்கள் ago

தமிழகத்தில் சற்றுமுன் பரபரப்பு…. 50 பேருடன் கவிழ்ந்த அரசுப்பேருந்து… பயணிகளின் நிலை என்ன..?

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முருகானந்தபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி 50-க்கும்…

7 மாதங்கள் ago

திமுகவில் இப்படி ஒரு பிரச்சனையா?… ஸ்டாலின் கைக்கு சென்ற ரிப்போர்ட்… செம டென்ஷனில் பறந்த உத்தரவு…!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் திமுக பல வியூகங்களை வகுத்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்…

8 மாதங்கள் ago

BIG BREAKING: கனமழை… முதல் மாவட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக முதல்…

8 மாதங்கள் ago

BREAKING: தமிழகத்தில் சற்றுமுன் பயங்கரம்…. பள்ளியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு …. பரபரப்பு….!

நெல்லை வள்ளியூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் அமர்வது தொடர்பாக…

9 மாதங்கள் ago

ஆன்லைன் FreeFire கேம் விளையாட்டால் வந்த வினை… நெல்லையில் பள்ளி மாணவர்கள் மோதல்… பெரும் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10th, பிளஸ் 1 ,பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் சக மாணவர்களோடு சேர்ந்து…

9 மாதங்கள் ago

வகுப்புக்கு வரும் மாணவர்களின் தாயாரை மயக்கிய கராத்தே மாஸ்டர்.. தனிமையில் உல்லாசம்.. பல திடுக்கிடும் தகவல்..!!

நெல்லை, சுத்தம்மல்லியை அடுத்து உள்ள நரசிங்கநல்லூர் பொன்விழா நகரை சேர்ந்தவர் அப்துல் வகாப் (37). இவர் டவுன் கோடீஸ்வரன் நகரில் கராத்தே பயிற்சி வகுப்பு, கே.டி.சி நகர்…

10 மாதங்கள் ago