நெல்லை வள்ளியூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் அமர்வது தொடர்பாக இரண்டு மாணவர்களுக்கு இடையே பிரச்சனை இருந்த நிலையில் ஒரு மாணவன் தன்னுடைய புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சற்று முன் கொடூரமாக வெட்டியுள்ளார்.
படுகாயம் அடைந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தி வரும் நிலையில் பெரும் பரபரப்பு கிளப்பியுள்ளது.
வீட்டின் செல்வம் பெருகவும், தடைகள் நீங்கி தொழில் முன்னேற்றம் காணவும் துளசி செடியில் தானாகவே காய்ந்த துளசி மொட்டுகள் (மஞ்சரி)…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவைப் பட்டியல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், கட்சிக்குள் பல்வேறு பதவிகளுக்கான பெயர்கள் அடிபடுகின்றன.…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டாவது முதல்வர் வேட்பாளர் என்ற பெருமையை…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. பல தசாப்தங்களாக திராவிடக்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக ஈரானின்…