யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! விஜய் கட்சியில் இணைந்த பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு…? செம கொண்டாட்டத்தில் தவெகவினர்..!!!

Spread the love

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற  என்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், விஜய்யின் தவெகவில் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தவெகவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இது AI புகைப்படம், அவர் தவெகவில் இணைந்ததாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

விஜய் சேதுபதியை மிரட்டுவதை நிறுத்துங்கள்…! “ஜனநாயகன்’ படம் நடிச்சா மட்டும் போதாது…” நடிகர் விஜய்யையும் தவெகவையும் வெளுத்து வாங்கிய சீமான்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்து, தமிழக வெற்றிக் கழகத்…

15 minutes ago

“திமுக ஆதரவாளர் மனைவி இப்படி சொல்லிட்டாங்களே…” ‘எனக்கு என்னமோ அப்படி தான் தோணுது…’ விஜய் சேதுபதி சர்ச்சை பேச்சு குறித்து அதிரடி பதிவு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்…

29 minutes ago

“நீங்க இருக்கிறப்ப எனக்கென்னப்பா கவலை…” காலை இழந்தும் சிரித்துக்கொண்டே சொன்ன தந்தை நிகர் மாமனார்… பிரபல இயக்குனரின் வைரல் பதிவு…!!

'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' மற்றும் 'நந்தன்' ஆகிய கவனத்தை ஈர்த்த திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இரா.சரவணன், தனது மாமனாருக்கு ஏற்பட்ட…

39 minutes ago

“கல்யாணமாகி 45 நாட்கள்தான் ஆச்சு…” புதுமணத்தம்பதிக்கு நடந்த கொடூரம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஹுனசேகட்டே கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன் (25) மற்றும் உஷாராணி (21) ஆகிய…

51 minutes ago

“பைக் வாங்கி தந்தோம்… இப்போ ஐபோன் கேட்குற…?” பாட்டி, அத்தையை மிருகத்தனமாக அடித்த பேரன்…. கதறிய பெண்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் கொத்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்பூரா கிராமத்தில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பேரன் ஒருவன்…

58 minutes ago

“வரதட்சணை கொடுமையால் அம்மா வீட்டிற்கு வந்த பெண்…! ஆத்திரத்தில் மூக்கை கிள்ளி ரத்த களறியாக்கிய கணவர்… மாமனார் வீட்டில் அராஜகம்…. பகீர் சம்பவம்..!!

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…

1 மணத்தியாலம் ago