அறுவை சிகிச்சை

“இதய வால்வை தலைகீழாகப் பொருத்திய கொடூரம்” 13 வயது சிறுமியின் உயிரோடு விளையாடிய இந்திய வம்சாவளி டாக்டர்… ₹140 கோடி நஷ்டஈடு கேட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் மெகா வழக்கு..!!

அமெரிக்காவின் ஓரிகான் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அசோக் முரளிதரன் மீது 17 மில்லியன் டாலர் நஷ்டஈடு…

2 வாரங்கள் ago

கடந்த 3 வருஷமா இவ்வளவு பெரிய கல்லோடவா இருந்தாரு..? டாக்டர்களையே அலறவிட்ட 1.3 கிலோ கல்..! சீன விவசாயிக்கு நடந்த அதிர்ச்சி அறுவை சிகிச்சை..!

சீனாவைச் சேர்ந்த 56 வயதான சென் என்ற விவசாயிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்குச்…

4 வாரங்கள் ago

“என் உயிரே போனாலும் பரவாயில்லை”…. அப்பாவுக்காக 17 வயது மகள் செய்த அந்த ஒரு தியாகம்…. டாக்டர்களே அழுத தருணம்…!

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகத் தியாகம் செய்வது வழக்கம். ஆனால், கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி தேவநந்தா, தன் தந்தை பிரதீஷுக்காகச் செய்த தியாகம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. கல்லீரல்…

3 மாதங்கள் ago

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு அசைவம் சாப்பிடலாமா… கூடாதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

உடலில் பலவிதமான பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு அசைவம் சாப்பிட்டால் காயம் ஆறாது என்பது ஒரு பொதுவான நம்பிக்கையாக உள்ளது. அசைவத்தில் உள்ள புரோட்டீனும் அமினோ…

6 மாதங்கள் ago

அடப்பாவிங்களா இப்படி கொன்னுட்டீங்களே… கிளினிக்கில் Youtube பார்த்து பெண்ணுக்கு அறுவை சிகிச்சை… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

உத்தர பிரதேசம் மாநிலம் பாராபங்கியில் சட்டவிரோத கிளினிக் நடத்திய உரிமையாளரும் அவருடைய மருமகனும் youtube வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த…

6 மாதங்கள் ago

அடப்பாவிங்களா..! Youtube வீடியோவைப் பார்த்து சிறுநீரக கல் அறுவை சிகிச்சை… போலி மருத்துவர்களால் பரிதாபமாக பறிபோன உயிர்…!!

உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு கிளினிக்கில், 38 வயதான தலித் பெண் ஒருவர் பித்தப்பை கல் அறுவை சிகிச்சையின் போது பரிதாபமாக…

6 மாதங்கள் ago

“என் குழந்தையை கொன்னுட்டாங்களே” காலில் அறுவை சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட மயக்க மருந்து… பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுமி… கண்ணீர் விட்டு கதறும் பெற்றோர்…!!

பீகாரின் கட்டேயா கிராமத்தைச் சேர்ந்த ஷைலேஷ் ராயின் மகள் அவந்திகா, நவம்பர் 27 அன்று விளையாடும் போது கீழே விழுந்ததில் அவரது இரண்டு கால்களும் உடைந்தன. முதலில்…

6 மாதங்கள் ago

சிசேரியன் செய்து பிறந்த குழந்தை… மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணுக்கு நடந்த கொடுமை… 3 மாதமாக வயிற்றில் இருந்த பயங்கர வலி… ஸ்கேன் செய்த போது காத்திருந்த பேரதிர்ச்சி…!

ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிய இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை…

7 மாதங்கள் ago

மனிதநேயம் மரித்து போகவில்லை… “அதுவும் உயிர் தானே” உயிருக்கு போராடிய பாம்பு… கிராம மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஹரியானாவின் பிவானி மாவட்டத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் கால்நடை மருத்துவர்கள், விஷமுள்ள ஒரு நாகப்பாம்பின் உயிரைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர். பிவானி அரசு கால்நடை மருத்துவமனை மற்றும்…

8 மாதங்கள் ago