பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகத் தியாகம் செய்வது வழக்கம். ஆனால், கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி தேவநந்தா, தன் தந்தை பிரதீஷுக்காகச் செய்த தியாகம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. கல்லீரல்…
உடலில் பலவிதமான பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு அசைவம் சாப்பிட்டால் காயம் ஆறாது என்பது ஒரு பொதுவான நம்பிக்கையாக உள்ளது. அசைவத்தில் உள்ள புரோட்டீனும் அமினோ…
உத்தர பிரதேசம் மாநிலம் பாராபங்கியில் சட்டவிரோத கிளினிக் நடத்திய உரிமையாளரும் அவருடைய மருமகனும் youtube வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த…
உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு கிளினிக்கில், 38 வயதான தலித் பெண் ஒருவர் பித்தப்பை கல் அறுவை சிகிச்சையின் போது பரிதாபமாக…
பீகாரின் கட்டேயா கிராமத்தைச் சேர்ந்த ஷைலேஷ் ராயின் மகள் அவந்திகா, நவம்பர் 27 அன்று விளையாடும் போது கீழே விழுந்ததில் அவரது இரண்டு கால்களும் உடைந்தன. முதலில்…
ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிய இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை…
ஹரியானாவின் பிவானி மாவட்டத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் கால்நடை மருத்துவர்கள், விஷமுள்ள ஒரு நாகப்பாம்பின் உயிரைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர். பிவானி அரசு கால்நடை மருத்துவமனை மற்றும்…
பீகாரைச் சேர்ந்த 28 வயது தொழிலாளி செப்டம்பர் மாதம் 26ம் தேதி சென்னையில் ரயில் மோதி விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரது இடது கை தோள்பட்டை வரை…
ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதை மீண்டும் சரி செய்வதற்கு சில மாதங்கள் வரை ஆகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருடைய அன்றாட வாழ்க்கையானது பாதிக்கப்படும். இந்த நிலையில் எலும்பு…