அடப்பாவிங்களா..! Youtube வீடியோவைப் பார்த்து சிறுநீரக கல் அறுவை சிகிச்சை… போலி மருத்துவர்களால் பரிதாபமாக பறிபோன உயிர்…!!

Spread the love
உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு கிளினிக்கில், 38 வயதான தலித் பெண் ஒருவர் பித்தப்பை கல் அறுவை சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின்படி, அந்த கிளினிக்கை நடத்தி வந்த சித்தப்பா மற்றும் மருமகன் இருவரும் போலி மருத்துவர்கள் ஆவர். மேலும், அவர்கள் போதையில் இருந்தபடியே, யூடியூப்  videos  பார்த்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு முனிஷ்ரா ராவத் என்ற அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
அவர் இறந்ததை அறிந்தவுடன், போலி மருத்துவர்கள் இருவரும் கிளினிக்கைப் பூட்டிவிட்டுத் தலைமறை ஆகிவிட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இறந்த முனிஷ்ரா ராவத்தின் கணவரான ஃபதேபகதூர் ராவத் அளித்த புகாரின் பேரில், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளினிக்கின் உரிமையாளரான ஞான பிரகாஷ் மிஸ்ரா மற்றும் அவரது மருமகன் விவேக் மிஸ்ரா.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான விவேக் மிஸ்ரா, உண்மையில் ஒரு அரசு ஊழியர் ஆவார். இவர் அரசு ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். விவேக் மிஸ்ராவின் மறைமுக ஆதரவு மற்றும் பின்னணியில், இந்தக் கிளினிக் பல ஆண்டுகளாக எவ்வித சட்ட அனுமதியுமின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. போலி மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த உயிரிழப்பு குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Soundarya

Recent Posts

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

2 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

9 minutes ago

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

19 minutes ago

ரேஷன் கார்டு இனி ATM கார்டு போல மாறப்போகுது… ரேஷன் கடையில இந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…

26 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

32 minutes ago

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

43 minutes ago