#image_title
நடிகை சரண்யா துரடி சின்னத்திரை சீரியல் மூலம் மக்களுடைய பிரபலமானார். தற்பொழுது சரண்யா துரடி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். சரண்யா செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சின்னத்திரை சீரியல்களில் நடித்தார்.
இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இரண்டாம் பாகத்தில் தங்கமயில் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தெலுங்கு சீரியல்களிலும் சரண்யா துரடி நடித்துள்ளார். தெலுங்கில் ரோஜா என்ற சீரியலிலும், சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலிலும் சரண்யா நடித்தார்.
நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் சரண்யா துரடி நடித்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் தான். அதன் பிறகு ஆயுத எழுத்து சீரியலிலும் நடித்தார். ஜீ தமிழ் நடன தொலைக்காட்சியில் போட்டியாளராக பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.
சரண்யாவுக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். இப்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சரண்யா சிகிச்சை பெற்று வருகிறார். அதிலிருந்து தான் மீண்டு வரும் புகைப்படங்களை சரண்யா துரடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சரண்யா துரடிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
#image_title
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…