சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற இந்த விழாவில், மதுபோதையில் இருந்த சிலர் சினிமா பாடல்கள் ஒலிபரப்புவது தொடர்பாக முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அப்புறப்படுத்திய சற்று நேரத்தில், அங்கு நின்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் நீலகண்டன் ஆகிய இரண்டு இளைஞர்களை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ஈவிரக்கமின்றி வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், இருவரின் உடல்களையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதுடன், இக்கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது திருவிழாவில் ஏற்பட்ட தகராறா என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

50 minutes ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

57 minutes ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

58 minutes ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

1 மணத்தியாலம் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… காதலால் சீரழிந்த வாழ்க்கை?… அனுபமாவுக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தை அதிர வைத்த… ரேகா நாயரின் பேட்டி…!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் சந்தித்த நச்சுத் தன்மையுள்ள காதல் உறவைப் பற்றியும், அதில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் பற்றியும்…

1 மணத்தியாலம் ago