திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்ளூர் பிரமுகர் யோகேஸ்வரன் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு கர்ப்பிணிப் பெண் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, யோகேஸ்வரன் அவரை வழிமறித்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், அந்த நபரைக் கையாண்டு தர்மஅடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து யோகேஸ்வரனைத் தீவிர விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர். சமீபகாலமாக தவெக நிர்வாகிகள் சிலர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரிசையாகக் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இந்தச் சம்பவம் பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…