மேடையில் பேசிக்கொண்டிருந்த கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் மீது திடீர் தாக்குதல்… கன்னத்தில் மாறி மாறி அறைந்ததால் பரபரப்பு…!!

Spread the love

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று ஒரு முக்கியப் போராட்டம் நடைபெற்றது. நீட்தேர்வு குளறுபடிகள் மற்றும் சிபிஎஸ்இ ஓஎஸ்எம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்தின் ஒற்றை விமர்சனத்தின் பின்னணியில் உருவான இக்கட்சியினர், மத்திய அரசுக்கு எதிராகத் தங்களது கண்டனங்களை மிகத்தீவிரமாகப் பதிவு செய்து வந்தனர்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அபிஜீத் தீப்கே பேசிக்கொண்டிருந்த போதே, கூட்டத்திற்குள் புகுந்த சிலர் திடீரென பாய்ந்து சென்று அவரது கழுத்தில் இருந்த துணியை இழுத்து, அவரது கன்னத்தில் பலமுறை மாறி மாறி பயங்கரமாக அறைந்தனர். இந்தத் திடீர் தாக்குதலால் அங்கு பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அபிஜீத் தீப்கே, இதுபோன்ற வன்முறைகளால் தங்களது போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

2 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

3 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

3 மணத்தியாலங்கள் ago