திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசுப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியை ஒருவர் 'நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல்' குறித்த விழிப்புணர்வு வகுப்பை நடத்தியுள்ளார்.…
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் சிக்கி அசம்பாவிதம் ஏற்பட்டதையடுத்து, கோயில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார்…
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திகழும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு, கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.…
உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமான திருவண்ணாமலையில், பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான…
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பழம்பேட்டை பகுதியில், இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ரஞ்சிதா என்ற கர்ப்பிணிப் பெண்ணிடம் யோகேஸ்வரன் என்ற 20 வயது வாலிபர் ஆபாச…
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள சேத்பட் பகுதியில், இயற்கை உபாதை கழிக்கச் சென்ற கர்ப்பிணிப் பெண் ஒருவரிடம் யோகேஸ்வரன் என்ற இளைஞர் ஆபாசமாகப் பேசி, பாலியல்…
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்ளூர் பிரமுகர் யோகேஸ்வரன் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.…
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள அத்தியந்தல் ஏரிக்கரை பகுதியில், 23 வயது இளம்பெண் ஒருவரை 10 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு நோக்குடன் அரை நிர்வாணப்படுத்தி, அதனை…
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்து வந்த தர்ப்பகராஜ் கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் 25-வது புதிய கலெக்டராக வந்தனா கார்க் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2017-ஆம்…