திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள அத்தியந்தல் ஏரிக்கரை பகுதியில், 23 வயது இளம்பெண் ஒருவரை 10 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு நோக்குடன் அரை நிர்வாணப்படுத்தி, அதனை வீடியோவாகப் பதிவு செய்துள்ள அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த துயரச் சம்பவத்தின் போது, அந்த பெண்ணிடம் இருந்த நகைகளையும் அந்த கும்பல் பறித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்போது 7 பேரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் அத்துமீறல்களும் அடுத்தடுத்துத் தொடர்வது, சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…