தமிழகமே அதிர்ச்சி… 10 வயது பிஞ்சு குழந்தையை கதற கதற… 63 வயது முதியவர் செய்த உச்சகட்ட கொடூரம்…!

Spread the love

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சிதம்பரம் என்ற நடேசன் (63) என்ற முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். புலன் விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு எதிராக நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை வலுவாக பரிசீலித்த நீதிபதி, முதியவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு சாகும் வரை சிறையிலேயே கழிக்க வேண்டிய ஆயுள் தண்டனையுடன் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Swetha

Recent Posts

“திமுகவுக்கு பெரிய அடி?.. MLA பதவியை ராஜினாமா செய்யும் ஓபிஎஸ்?”…. தவெக-வில் திடீர் என்ட்ரி?…. தமிழக அரசியலை உலுக்கும் அடுத்த மூவ்….!

அரசியல் வட்டாரங்களில் தற்போது ஒரு புதிய பரபரப்பு தகவல் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது. திமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக்…

4 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… CM விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு….!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முதல்வர் விஜய் அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள்…

11 minutes ago

குஷியோ குஷி… திடீரென குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்….!

மாதந்தோறும் தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை மாற்றி அமைத்து வரும் நிலையில், இந்த மாதத் தொடக்கமான இன்று…

15 minutes ago

அதிமுக MLA-க்கள் ராஜினாமா… வெளிவந்த அதிர்ச்சி காரணம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…

33 minutes ago

பகீர்… மச்சான் தலையில் கல்லை போட்டு கொன்ற மாமா… மனைவியை அழைக்கச் சென்ற இடத்தில் கொடூரம்… பழனியில் பயங்கரம்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சரவணம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் துர்க்கைராஜ் (30). இவருக்கும் இவரது மனைவி சுலோச்சனாவிற்கும் (28) இடையே…

47 minutes ago

மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அணுக்கனிம சுரங்கத் திட்டம்… தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்… மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு…!

மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அணுக்கனிம சுரங்கத் திட்டம்... தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்... மத்திய அரசுக்கு ‘ரெட்…

47 minutes ago