சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில் 24 வயதான சோமேஷ்…
கேரள மாநிலம் கண்ணூரில், சிறுவனை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புறம் முத்துவளூரைச் சேர்ந்த முஹம்மது பஷீர் என்பவரே இந்தச்…
போபாலில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மருத்துவமனை உணவகத்தில் இருந்து ஒன்றரை வயது சிறுவனைக் கடத்திச் சென்று, அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 20…
தனியார் இடைநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவி ஒருவர், பள்ளி மேலாளரின் மகனும் ஆசிரியருமான ஒருவரால் நான்கு மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு…
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், கோடை விடுமுறையின்போது வீட்டில் தனியாக இருந்த தருணத்தில் தனியார் ஆசிரியரால்…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கரும்பாறை கிராமத்தில், வீட்டில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி ஒருவர் இரவு நேரத்தில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.…
குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் மாணவி ஒருவர், கட்டடத்தின் மாடியில் உலாவுவதைக் கண்ட காவலாளி…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியில், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 14 வயது எட்டாம் வகுப்பு மாணவியை, விம்லேஷ் மற்றும் அவரது நண்பர் ஆகிய…
அனகாபள்ளி நகரில் மனிதநேயத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செயலக ஊழியர் ஒருவர் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், அந்தச் சிறுமியின்…