மனித உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் சொர்க்க பூமியாகக் கருதப்படும் ஸ்வீடன் நாட்டில், மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு குற்றச்செயல் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், சுமார் 180 சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக முகமது அயாஸ் (என்கிற தன்வீர்) என்ற இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஐந்து வயது சிறுமி ஒருவரை அவரது சொந்த சித்தப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும்…
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர், பெற்ற மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான வழக்கில் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள முண்டேவா பகுதியில், தனது நிச்சயதார்த்தம் செய்யப்பட்டவருடன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் ஐந்து பேரால் கடத்தப்பட்டு, கூட்டு…
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவின் பிருந்தாவனத்தில், 17 வயது சிறுமி ஒருவர் நடுரோட்டில் விம்மி விம்மி அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து முறையிடும் வீடியோ…
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரில், பிற மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சிறுமிகள்…
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சீப்ரி பஜார் பகுதியில், கணவனே தனது நண்பனுக்கு உடந்தையாக இருந்து மனைவியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் 'போண்டு பாபா' விவகாரம் அடங்குவதற்குள், 100-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டிய தொழிலதிபர் ரவீந்திர எராண்டே குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.…