தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முதல்வர் விஜய் அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்களைப் பெற்று, அதன் மூலம் இணையும் மொத்த பயனாளிகளால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமையைக் கணக்கிடும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளர்களை இத்திட்டத்திலிருந்து விடுவித்து, அவர்களை முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தடையின்றி இணைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தரவுச் சரிபார்ப்பு மற்றும் திட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிசா மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில், 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற புகழ்பெற்ற…
டெல்லியில் மருந்துக்கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராமத்தில், 16 வயது பள்ளி மாணவி மோவிதாவின் மர்ம மரணமும், அவரது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த…
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…