ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்விளைவுகளைச் சமாளிக்க முடியாமல், அமெரிக்காவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ‘ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்’ (Spirit Airlines) தற்போது மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் திவால் நிலையில் இருந்த இந்நிறுவனம், போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதாரச் சரிவு மற்றும் நிதி நெருக்கடி காரணமாகத் தனது சேவையை முழுவதுமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தை மீட்பதற்காகத் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட அரசு உடைமையாக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இதன் விளைவாக, ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்போது வேலையிழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கியமான விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் மூடப்படுவது சர்வதேச விமான போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…